321
 திருச்சி அருகே நண்பரின் காதல் விவாகரத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவளர்ச்சோலையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் பெண் ஒ...

919
உளுந்தூர்பேட்டை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து தப்பி ஓட முயன்ற இளைஞரை பிடித்து மாலை மாற்றி திருமணம் செய்து வைத்ததால், அவர் கதறி அழுதார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே...

2384
அடியாட்கள் கும்பல் ஒன்று வீடு புகுந்து மகளை கடத்திச் சென்று விட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரளிக்க, தன்னை யாரும் கடத்தவில்லை தாயின் கொடுமை தாங்க முடியாமல் காதலனை தேடிச் சென்று வ...

2157
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஒருதலைக்காதலால் சொந்த சகோதரி மகளை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய்மாமன் தற்கொலைக்கு முயன்று விஷமருந்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.  கே.பந்தா...

2380
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஒரு தலை காதல் காரணமாக கல்லூரி மாணவியை சொந்த தாய் மாமனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கே. பந்தாரப்...

4150
திருவாரூர் அருகே விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட ஆவின் ஊழியர், மருத்துவ கல்லூரி மாணவியின் தாயை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அ...

2028
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மென் பொறியாளர் பார்த்திபன்- பிரியா ஆகியோரது திருமணம் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பார்த்திபன் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப...



BIG STORY